Saturday, March 4, 2017

4. பசுமடத்தில் திருநீரு ஸ்புடம் போடுதல்

விஜய வருஷம் சிவராத்திரியை முன்னிட்டு பசுமடத்தில் சேகரிக்கப்பட்ட பசுஞ்சான வரட்டியைக் கொண்டு மந்திர உச்சாடனம் செய்து ஸ்புடம் போடப்பட்டது. பின்பு, இந்த திருநீரு கொண்டு மகுடீஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment