புன்னிய ஸ்தலமாகிய கொடுமுடியில் வாழும் பாரம்பரிய ஓதுவார்கள் குடும்பத்தினராகிய எங்களுக்கு சொந்தமான, மகுடீஸ்வரர் கோயிலுக்கு மிக அருகாமையில் (சுமார் 200 அடி தொலைவில்) உள்ள நிலத்தில் நாட்டு பசுக்களை வளர்த்து வருகிறோம்.
தெய்வ ரூபமான நாட்டு பசுக்களின் மகத்துவமறிந்து,விஶேச நாட்களில் பசுவிற்கு பூஜையும் செய்து, பசுவின் மான்மியத்தை மக்களுக்கு உணர்த்தவே இந்த பசு மடம் செயல்பட்டு வருகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
Saturday, March 4, 2017
4. பசுமடத்தில் திருநீரு ஸ்புடம் போடுதல்
விஜய வருஷம் சிவராத்திரியை முன்னிட்டு பசுமடத்தில் சேகரிக்கப்பட்ட
பசுஞ்சான வரட்டியைக் கொண்டு மந்திர உச்சாடனம் செய்து ஸ்புடம் போடப்பட்டது. பின்பு,
இந்த திருநீரு கொண்டு மகுடீஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment